கொரோனாவுக்கான பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: மத்திய அரசு

டெல்லி: கொரோனாவுக்கான பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Related Stories: