ஊழியருக்கு கொரோனா எதிரொலி : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 3 நாட்களுக்கு மூடல்

நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் 3 நாட்களுக்கு பல்கலைக்கழகம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.

Related Stories: