ஈரோட்டில் கொரோனா தனிமை முகாமிற்கு தர மறுத்த திருமண மண்டபத்தின் உரிமம் ரத்து

ஈரோடு: பெருந்துறையில் கொரோனா தனிமை முகாமிற்கு தர மறுத்த திருமண மண்டபத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டடத்தை உரிமையாளர் தர மறுத்ததால் திருமண மண்டப உரிமத்தை வட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: