சாத்தான்குளம் தந்தை,மகன் இறந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை,மகன் இறந்த வழக்கை கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி பதிவு செய்தது. ஊரடங்கை மீறியதாக கைதான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தனர். ஆதாரங்களை திரட்டி சி.பி.சி.ஐ.டி  அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வியாபாரி

Related Stories: