சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை வெள்ளியிட்டுள்ளார். தந்தை,மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவதே அரசின் நிலைப்பாடு. உயிர்களையும், உறவுகளையும் இழந்துவாடுபவர்கள் நிலைநாட்ட விரும்புகிற நீதியை அரசு நிச்சயம் உரித்தாக்கும். ஒரு தந்தையை, ஒரு சகோதரனை, ஒரு கணவனை, ஒரு மகனை இழந்து நிற்கும் குடும்பத்தின் வலியை உணர்கிறோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: