திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் விசாரணை

தூத்துக்குடி: திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட்  பாரதிதாசன் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் காவல் நிலைய எழுத்தர் பியூலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: