டெல்லியில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை மேம்பட்டு வருகிறது: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: டெல்லியில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை மேம்பட்டு வருகிறது; இருப்பினும் மனநிறைவுக்கு இடமில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒரு மாதத்திற்கு முன்பு கணித்தபடி கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. கொரோனா வைரஸ் கணிக்க முடியாததாக உள்ளது; தடுப்பு நடவடிக்கை இன்னும் தீவிரமாக தொடர வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories: