இந்தியா மக்களுக்கு கசப்புணர்வு ஏற்படும் வகையில் போலீசார் செயல்படக் கூடாது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி Jun 29, 2020 நாராயணசாமி புதுச்சேரி புதுச்சேரி: மக்களுக்கு கசப்புணர்வு ஏற்படும் வகையில் போலீசார் செயல்படக் கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் மக்களுக்கு போலீசார் தொல்லை தரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு