தமிழகம் பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார்: மகன் முரளி கிருஷ்ணா தகவல் Jun 28, 2020 ஜானகி முரளி கிருஷ்ணா சென்னை: பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார் என அவரது மகன் முரளி கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். எஸ்.ஜானகிக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது; அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது எனவும் கூறினார்.
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடலுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்..!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் குவாரி வெடிவிபத்து நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட 2,150 கிலோ வெடி மருந்து..!!
மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? : ஐகோர்ட் காட்டம்
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை விருது அறிவிப்பு
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணை தொடங்கியது..!!
ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக இருந்த இந்தியா தற்போது அனைத்து துறையிலும் முன்னேறியுள்ளது: ஆளுநர் ரவி பேச்சு