சேலம் அருகே அமைக்கப்பட்டு வரும் கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் பழனிசாமி

சேலம்: தலைவாசலில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். தலைவாசலில் 1.102 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

Related Stories: