தமிழகம் புதுச்சேரியில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா: சட்டமன்ற வளாகம் மூடல் Jun 27, 2020 கொரோனா புதுச்சேரி கொரோனா: சட்டமன்ற வளாகத்தை மூடுவது புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரி சட்டமன்ற வளாகம் முழுவதும் 2 நாட்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்டுகிறது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!