புதுச்சேரியில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா: சட்டமன்ற வளாகம் மூடல்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரி சட்டமன்ற வளாகம் முழுவதும் 2 நாட்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்டுகிறது.

Related Stories: