சீன ஊடுருவல் இல்லை என்றால், கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் உயிரை இழந்தது எப்படி? : சோனியா காந்தி

டெல்லி : கல்வான் பள்ளத்தாக்கில் ஏன் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை அறிய நாடு விரும்புவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமரின் அறிக்கையின்படி, சீன ஊடுருவல் இல்லை என்றால், 20 வீரர்கள் உயிரை இழந்தது எப்படி? என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஊடுருவல்கள் இல்லை என்றால், ராணுவ மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் ஏன் விவாதிக்கின்றன? என்றும் சோனியாகாந்தி வினவியுள்ளார்.

Related Stories: