திருவாரூரில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா: பாதிப்பு 322 ஆக அதிகரிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது. 

Related Stories: