புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பதில் தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலை மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பதில் தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டாமல் மதுபானங்களை விற்பனைக்கு அனுப்பியதாக புகார் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மதுபான ஆலை மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: