காங்கிரஸ் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் பற்றி விசாரிக்கக் கோரி வழக்கு

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் கையெழுத்தான ஒப்பந்தம் பற்றி விசாரிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.கே.ஜோ என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: