தமிழகம் அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக பட்டாசுக்கு கருந்திரி தயாரித்தபோது வீடு இடிந்து விபத்து Jun 24, 2020 வீட்டில் கொல்லன் அருப்புக்கோட்டை விருதுநகர்: அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக பட்டாசுக்கு கருந்திரி தயாரித்தபோது வீடு இடிந்தது. கருந்திரி தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் வீட்டில் இருந்த கந்தவேலு-மாரியம்மாள் தம்பதியினர் படுகாயமடைந்தனர்.
பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்: சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் பதிவு
தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!!
கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி: தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு…தலைவர்கள் கண்டனம்
4 மாதங்களுக்கு பின் வனத்துறை அனுமதி மணிமுத்தாறு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்