அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக பட்டாசுக்கு கருந்திரி தயாரித்தபோது வீடு இடிந்து விபத்து

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக பட்டாசுக்கு கருந்திரி தயாரித்தபோது வீடு இடிந்தது. கருந்திரி தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் வீட்டில் இருந்த கந்தவேலு-மாரியம்மாள் தம்பதியினர் படுகாயமடைந்தனர்.

Related Stories: