சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை தாமாக ஐகோர்ட் மதுரை கிளை விசாரணைக்கு எடுத்தது. செல்போன் கடை திறந்ததற்காக போலீசால் கைது செய்யப்பட்ட இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். சாத்தான்குளம் வழக்கு நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: