கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விவசாய தோட்ட தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விவசாய தோட்ட தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் உயிரிழந்துள்ளனர். மகள் ஜெகதலாவுக்கு(10) நீச்சல் கற்றுத்தர முயன்றபோது தந்தை பிரசாத் உட்பட இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: