நெல்லை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மீண்டும் ஒரு கரடி சிக்கியது

நெல்லை: நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே வனத்துறை வைத்த கூண்டில் மீண்டும் ஒரு கரடி சிக்கியுள்ளது. வி.கே.புரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் இதுவரை 7 கரடிகள் பிடிபட்டுள்ளன.

Related Stories: