அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக கனமழை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. புதுப்பாளையம், கிருஷ்ணாபுரம், மூலக்கடை, ஆலம்பாளையம், மாத்தூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: