மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹேமந்த் சோரன் எம்.பி.யாக பதவியேற்பு

ராஞ்சி: மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹேமந்த் சோரன் எம்.பி.யாக பதவியேற்றார். ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஜார்கண்டில் அமையும் புதிய அரசு மாநில மக்களின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் பாடுபடும்-ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: