உலகம் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, சீனா தங்களின் பிரச்னைகளை தீர்க்கும் என நம்புகிறோம்: நேபாளம் Jun 20, 2020 இந்தியா சமாதான பேச்சு நேபால் சீனா காத்மாண்டு: அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, சீனா தங்களின் பிரச்னைகளை தீர்க்கும் என நம்புகிறோம் என நேபாளம் தெரிவித்துள்ளது. பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேபாளம் என்றும் துணைநிற்கும் எனவும் நேபாள வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ரத்து.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன ?
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்