ஹைதராபாத் : லடாக் மோதலில் வீரமரணம் அடைந்தவர்களின் தியாகம் வீண் போகாது என்று கூறியுள்ள விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில், பயிற்சி முடித்த வீரர்களுக்கான நிறைவு விழா நடைபெற்றது. இதில் விமானப்படை வீரர்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
லடாக் மோதலில் இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண்போகாது என விமானப்படை தளபதி பேச்சு: சீனாவுக்கு பதிலடி கொடுப்போம் எனவும் சூளுரை!!
- தளபதி
- விமானப்படை
- இந்தியன்
- மோதல்
- வீரர்கள்
- தியாகம்
- லடாக்
- லடாக் மோதல்
- விமானப்படை பேச்சு
- இந்திய இராணுவம்
- தலைமை தளபதி
- சீனா