லடாக் எல்லையில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி: லடாக் எல்லையில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில்  தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி தலைமையில் எல்லை பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் கலந்துக்கொண்டு இருக்கின்றனர்.

Related Stories: