ம.பி.யில் மாநிலங்களவை தேர்தல் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக்களித்தார்!!

போபால் : மத்தியப் பிரதேசத்தில் 3 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாதுகாப்பு கவச உடையணிந்து வந்து வாக்களித்தார்.

Related Stories: