சேலம் அருகே உள்ள பனைமரத்துப்பட்டியில் மர்மப்பொருள் திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

சேலம்: சேலம் அருகே உள்ள பனைமரத்துப்பட்டியில் மர்மப்பொருள் திடீரென வெடித்ததில் மணி என்பவர் உயிரிழந்தார். மர்மப்பொருள் வெடித்ததில் மணியின் நண்பர்கள் நடேசன், வசந்தகுமார் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 3 பேருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: