உலகம் எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் இந்தியாவுக்கு சீனா அழைப்பு Jun 17, 2020 சீனா இந்தியா எல்லை தகராறு ஜாவோ லிஜியன் வெளியுறவு அமைச்சகம் பெய்ஜிங் : லடாக் எல்லையில் இந்தியா-சீனா படைகள் இடையே நடைபெற்ற சண்டையில் இந்தியா தரப்பில் 25 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீன நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இனி எந்த ஒரு மோதலையும் சீனா விரும்பவில்லை என்றும் தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். நடந்த சம்பவங்களில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ள ஹெலீன் புயல்: மழை பாதிப்பால் 33 பேர் உயிரிழப்பு
தினம் தினம் தாக்குதல் நடத்தும்; ஹமாஸ், ஹிஸ்புல்லா குழுக்களை ஒழிக்கும் வரை போர் தொடரும்: ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு
ராணுவ பலத்தை பெருக்கி விட்டது; ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற இந்தியா திட்டம்: ஐநா சபையில் பாக். பிரதமர் அலறல்
ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்
லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்படை தளபதி பலி..!!
அமெரிக்காவில் மீண்டும் கோயில் மீது தாக்குதல்: – இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என எழுதி வைத்ததால் பரபரப்பு