காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை

காரைக்குடி: காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி செம்மண் ஆராய்ச்சி நிலையத்தில் 2000 அடி ஆழத்திற்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: