லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீரமரணம்

பெய்ஜிங் : லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீரமரணம் அடைந்துள்ளனர். லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: