ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருப்பத்தூர்: ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பத்தூரை சேர்ந்த தொழிலதிபர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

Related Stories: