இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 51.08% ஆக உயர்வு: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 51.08% ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,69,797 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 901ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: