பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் மாயம்

டெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் மாயமாகியுள்ளனர். காலை 8.30 மணியிலிருந்து இருவரையும் காணவில்லை என இந்திய தூதரகம் புகார் தெரிவித்துள்ளது.  மாயமான இருவரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான2 அதிகாரிகளை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: