நாகூர்பிரிவு கிராமத்தில் கத்தியைக்காட்டி மிரட்டி 15 சவரன் நகை கொள்ளை

பழனி: நாகூர்பிரிவு கிராமத்தில் முருகசாமி என்பவரை கத்தியைக்காட்டி மிரட்டி 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகை கொள்ளை குறித்து சாமிநாதபுரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: