சென்னையில் இருந்து குமரிக்கு போலி இ பாஸ் மூலம் 5 பயணிகளை அழைத்துச் சென்றவர் கைது

சென்னை: சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு போலி இ பாஸ் மூலம் 5 பயணிகளை அழைத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பயணிகளை அழைத்துச் சென்ற கார் அஞ்சுகிராமம் சொதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது. போலி இ பாஸ் மூலம் அழைத்துச் சென்ற ஒட்டுநர் விக்னேஷ் மற்றும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: