மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு சோதனை சாவடியில் விபத்து

மதுரை: மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு சோதனை சாவடியில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகத்தில் வந்த வேன் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியதில் வாகனங்கள் சேதமடைந்துள்ளது.

Related Stories: