காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். நேற்றிரவு நடந்த இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவ வீரர் ஜவான் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: