தொடர்ந்து மருத்துவர்களை குறிவைக்கும் கொரோனா: அரக்கோணத்தில் 2 மருத்துவர்களுக்கு தொற்று உறுதி!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த சம்பத்ராயப்பேட்டையைச் சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 2 மருத்துவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories: