தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல், ஆந்திரா, ஒடிசா ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: