அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பாக்ஜனில் எரிவாயுக் கிணற்றில் 2-வது எரியும் தீ

தின்சுகியா: அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பாக்ஜனில் எரிவாயுக் கிணற்றில் பிடித்த தீ 2-வது நாளாக எரிகிறது. தொடர்ந்து எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்ற நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: