முப்படை தலைமை தளபதி,முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: