இந்தியா முப்படை தலைமை தளபதி,முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை Jun 08, 2020 தலைமை தளபதி ராஜ்நாத் சிங் தலைமை பணியாளர் இராணுவ டெல்லி: டெல்லியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்..!!