தமிழகம் ஆரல்வாய்மொழியில் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் புகார் Jun 08, 2020 பெற்றோர்கள் மாணவர் தற்கொலை கற்பழிப்பு குமரி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் மகள் தற்கொலைக் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!