75 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்

சென்னை: 75 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில் தேர்வுப் பணிகளில் இன்று முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.

Related Stories: