தமிழகம் 75 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் Jun 08, 2020 அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் விடுமுறைக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் சென்னை: 75 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில் தேர்வுப் பணிகளில் இன்று முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.
ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில்வே காவல்துறை பரிந்துரை
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது: வழக்கில் புதிய திருப்பம்
போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்
இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது? துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படுவதாக தவறான செய்தி வெளியிடுவதா? சட்டப்படி நடவடிக்கை என அரசு எச்சரிக்கை