ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 50% குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .: அமைச்சர் காமராஜ்

சென்னை: ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 50 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் நீர் வருவதற்குள் முடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: