வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது கர்ப்பிணி, அவரது குழந்தை உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது கர்ப்பிணிபெண் மற்றும் அவரது குழந்தை உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: