தமிழகம் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது கர்ப்பிணி, அவரது குழந்தை உயிரிழப்பு Jun 06, 2020 குழந்தை மகள் வேலூர் மாவட்டம் Paranampattu முடிசூட்டு வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது கர்ப்பிணிபெண் மற்றும் அவரது குழந்தை உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நாவலூரில் இன்று காலை சோகம்: காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 3 வீடுகள் தரைமட்டம்; 2 குழந்தைகள் பலி
வெளியுறவுக் கொள்கையிலும் Failuremodel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்களின் கோபத்தை உணர்ந்து, சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காக்களூர் தொழிற்பேட்டையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான சிட்கோ நிலம் மீட்பு: அரசு அதிகாரிகள் நடவடிக்கை
நான் நடத்தி வைக்கும் திருமணங்களில், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள் என கோருவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் அமைக்க இறுதிகட்ட ஆய்வு நடத்த ரயில்வே வாரியம் அனுமதி
கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் காயமடைந்த 24 பேரில் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்
அரசு போக்குவரத்து துறையில் பேருந்துகள் இயக்க தேவையான எரிபொருள் இருப்பில் உள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்
நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால் 23.50 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம் செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இரண்டு தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் தலா ரூ.25 கோடி முதலீடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்