கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: இந்திய வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது, இந்த நிலையில் புயலாக வலுப்பெற்று நாளை வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் கரையை கடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: