ஈரோடு மாவட்டம் சிவன் நகரில் லாரி அதிபர் வாசுதேவன் வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் தங்க நகைகள் கொள்ளை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவன் நகரில் லாரி அதிபர் வாசுதேவன் வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பீரோவில் இருந்த 2 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: