சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காணொலி மூலம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றங்களை திறக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் அவசர ஆலோசனை
- அமல்ராஜ்
- அவசர ஆலோசனை
- வழக்கறிஞர்கள் சங்கங்கள்
- தமிழ்நாடு பார்க் கவுன்சில்
- வழக்கறிஞர்
- வழக்கறிஞர்கள் சங்கம்