தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் அவசர ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காணொலி மூலம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றங்களை திறக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: