ஆத்தூர் நகராட்சி 15-வது வார்டு பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி 15-வது வார்டு பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: