திருப்பரங்குன்றம் அருகே கண்மாயில் குளித்த 9 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடியில் கண்மாயில் குளித்த 9 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். பெருங்குடி அய்வைத்தனேந்தல் கண்மாயில் குளித்த சிறுவன் பிரமோத், தந்தை கண்முன்னே உயிரிழந்தார். கண்மாயில் சிறுவன் மூழ்கிய போது தந்தை மதுபோதையில் இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: