திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த கைதி சில தினங்களுக்கு முன் சென்னை புழல் சிறைக்கு சென்று திரும்பினார். கொரோனா பாதித்த கைதியுடன் தொடர்பில் இருந்த 33 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: